ஞாயிறு சிந்தனை
அந்த ஊர் பள்ளியில் ஓர் இளம் பெண் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். ஒரு வாரம் சென்றபின், பள்ளியின் நிர்வாகி அவரை அழைத்து, கூடுதலாக ஒரு பணி ...»
|
ஞாயிறு வாசகங்கள்
I யோபு 7: 1-4, 6-7 II கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 9: 16-19, 22-23
மாற்கு ந ...»
|
|

|
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் மீண்டும் தெரிவு


பிப்.06,2012. இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக தற்போது பணியாற்றும் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் மீண்டும் அந்தப் பொறுப்பில் நீடிக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் இம்மாதம் முதல் தேதியிலிருந்து நடைபெற்று வரும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் 30வது பொதுக் கூட்டத்தில் இத்திங்களன்று இம்முடிவு எடுக்கப்பட்டது. கடந்த ஈராண்டுகளாக இந்திய ஆயர் பேரவையின் தலைவராகப் பணியாற்றும் மு ...»

|
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 50 கோடி வீடுகள் தேவைப்படும்


பிப்.06,2012. இந்தியர்களுக்கு, அடுத்த 10 ஆண்டுகளில், 50 கோடி வீடுகள் தேவைப்படும் என இந்தியத் தொழிற்சாலை மற்றும் வர்த்தகக் கழகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய, இந்திய தொழிற்சாலை மற்றும் வர்த்தகக் கழகக் கூட்டமைப்பின் தலைவர் பிரதீப் பூரி, வரும் 2050ம் ஆண்டில், இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக உயரும். அப்போது நகர்ப்புறங்களில் மட்டும், 90 கோடி மக்கள் வாழும் நிலை ஏற்படும். இதைக் கணக்கிடும் போ ...»

|
திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


பிப் 01, 2012. இத்தாலியின் பெரும்பகுதி பனியால் மூடியிருக்க, உரோம் நகரில் செவ்வாய் மாலையில் பெய்த மழை இன்னும் சிறிய அளவிலும், பெரியதாகவும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், வத்திக்கானிலுள்ள திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் குழுமியிருந்த திருப்பயணிகள் மற்றும் சுற்றலாப் பயணிகளுக்கு, கிறிஸ்தவ செபம் குறித்த தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை. திருத்தந்தை இப்புதனன்று வழங்கி ...»

|
பிப்ரவரி 17, அனைத்துக் கர்தினால்களுடன் திருத்தந்தை செபம், சிந்தனை


பிப்.04,2012. திருஅவையில் புதிய கர்தினால்களாக உயர்த்தப்படவிருக்கும் நிகழ்ச்சி இம்மாதம் 18ம் தேதி நடைபெறவிருப்பதை முன்னிட்டு, அனைத்துக் கர்தினால்கள் மற்றும் புதிதாகக் கர்தினால்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களுடன் சேர்ந்து, அதற்கு முந்தைய நாளை, செபம் மற்றும் சிந்தனை நாளாகக் கடைப்பிடிக்கத் திட்டமிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இம்மாதம் 17ம் தேதி காலை 10 மணிக்குத் திருப்புகழ்மாலை செபத்துடன ...»

|
ஊழலுக்கு எதிரான போராட்டம், நம்பிக்கையின் அடையாளம் - இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர்


பிப்.04,2012. இந்தியாவில் ஊழலை வேரோடு பிடுங்கி எறிய வேண்டுமென்று பொது மக்கள் மிகுந்த உறுதியுடன் வலியுறுத்தி வருவது, நம்பிக்கையின் அடையாளமாகத் தெரிகின்றது என்று இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் பேராயர் ஆல்பர்ட் டி சூசா கூறினார். பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்திய ஆயர் பேரவையின் 30வது பொதுக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்த போது இவ்வாறு கூறினார் ஆக்ரா பேராயர் ஆல்பர்ட் டி சூசா. இந்தியாவை அண் ...»

|
உரோமையில் ஆப்ரிக்க, ஐரோப்பிய ஆயர்கள் கூட்டம்


பிப்.04,2012. “இன்று நற்செய்தி அறிவித்தல் : ஆப்ரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே மேயப்புப்பணி ஒத்துழைப்பு. மனிதனும் கடவுளும் : கடவுளின் இருப்பையும் அன்பையும் அறிவிப்பதற்குத் திருஅவையின் பணி” என்ற தலைப்பில் இம்மாதம் 13 முதல் 17 வரை உரோமையில் கூட்டம் ஒன்று நடைபெறவிருக்கிறது. ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பிய ஆயர்கள் இணைந்து நடத்தும் இக்கூட்டத்தில், ஆப்ரிக்கா, ஐரோப்பா, திருப்பீடப் பிரதிநிதிகள், பிறரன் ...»

|
பிலிப்பீன்சில் 18 இலட்சம் தன்னார்வப் பணியாளர்களுக்குப் பயிற்சி


பிப்.04,2012. பிலிப்பீன்சைத் தாக்கும் எல்லாவிதமான இயற்கைப் பேரிடர்களின் போது, செயல்படும் முறை குறித்து கற்றுக் கொடுப்பதற்கென, 18 இலட்சம் தன்னார்வப் பணியாளர்களுக்குப் பயிற்சிகள் அளிப்பதற்கு அந்நாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம் திட்டமிட்டுள்ளது. “செஞ்சிலுவைச் சங்கம் 143” என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இப்பயிற்சித் திட்டத்தின்கீழ், அந்நாட்டின் 42 ஆயிரம் கிராமங்களிலிருந்து, ஒவ்வொரு கிராமத்திற்கும ...»

|
இணையதளத்தில் இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் குறித்த வீடியோ படக் காட்சிகள்
|
ஒலிபரப்பு அலைவரிசைகள் விபரம்
|
|























|